Thu. May 16th, 2024

Tag: #TAMIL NADU

தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்

தமிழ்நாடு காவல்துறையில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின்…

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்த வழக்கில் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. காவல்துறை தரப்பில் கூறியதாவது ” தமிழ்நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில்…

பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு நாளை தொடக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்க உள்ளது. tngasaedu.in என்ற இணையதளத்தில் நாளை முதல் 3-ம் தேதி வரை B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 6-ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 10-ல்…

Swiggy நிறுவன ஊழியர்கள் போராட்டம்…தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். – டிடிவி தினகரன் கோரிக்கை

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு விடுத்த கோரிக்கை ” தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு Swiggy…

தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கை ” 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த…

நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் கண்டன அறிக்கை ” நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம்…

தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை ” கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அடுத்தபடியாக,கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது; அத்தீர்மானங்களை விரைவாக,முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள்…

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக ! தமிழக அரசிற்கு சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !

தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” திருநெல்வேலி கல்குவாரியில் இரவு நேரத்தில் 400 அடி ஆழத்திற்கு ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர் . 2 பேரின்…

ஒன்றிய அரசு உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறைக்க வேண்டும் – நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி…

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் “உயர்கல்வியில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது! துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம்…