Fri. Apr 19th, 2024

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்த வழக்கில் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது.

காவல்துறை தரப்பில் கூறியதாவது ” தமிழ்நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த அமைப்புகளின் ஊர்வலம், கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது “

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *