Mon. May 29th, 2023

Month: April 2022

பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பெருங்குடி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை இரவு பகலாகஅயராமல் போராடி அணைக்கப் பாடுபட்ட அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்! வருமுன் காப்பதே சிறப்பு! எனவே இனி இத்தகைய…

மைனரின் சார்பாக நன்றி! – கொளத்தூர் மணி

திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பார்ப்பனருக்கு பின்புத்தி என்பார்கள்; இப்போதுதான் தெரிகிறது பார்ப்பன அடிமைகளுக்கும்அண்ணாமலை அப்படித்தான் என்று. யூ2ப்ருட்டஸ் சிதம்பரம் நடராஜரைப் பற்றிப் பேசியது, பின்புத்திக்காரர்களால் 1,25,000 பேருக்கு மேலாக பார்வையாளர்கள் எண்ணிக்கையை கூட்டியுள்ளது.…

ஓபிசிக்கு அநீதி இழைத்த BSNL – மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன்

சன்நியூஸ் மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் அவர்கள் டிவிட்டரில் வெளியிட்ட டிவிட் “குறைவான மதிப்பெண் பெற்ற உயர்சாதி இளைஞர்களுக்கு பொதுப்பிரிவில் வேலை தந்துவிட்டு, அதைவிட அதிக மார்க் எடுத்த ஓபிசி மாணவர்களை ஓபிசி கோட்டாவின்கீழ் தள்ளிவிட்டு, அந்த அநியாயத்துக்காக வழக்கும் நடத்தி இருக்கிறது…

இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறிய பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத்க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை “இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும். மொழிப்பிரிவினையை தூண்டி பொது அமைதியை…

இன்று இந்தியாவில் 3,377 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 3,377 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 2,496 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,801 பேர்.…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்! – பாமக ராமதாஸ்

பாமக ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது!…

ஒன்றிய அரசு உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறைக்க வேண்டும் – நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி…