Tue. Mar 19th, 2024

Category: நடப்புகள்

அதானி நிறுவனத்திற்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ.க அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை “கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தின் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துதுள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல்…

கடும் எதிர்ப்புக்கு ஆளான CAA சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்த முயற்சிப்பது, சிறந்த ஜனநாயக மரபு ஆகாது! – டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் & தலைவர்,டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA, அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு ஜூன் மாதம் வரையிலும் எஸ்.பி.ஐ வங்கி கேட்ட அவகாச காலத்தை நிராகரித்து, இன்று (11.03.2024) உச்சநீதிமன்றம்…

தேசிய புலனாய்வு அமைப்பு கைப்பற்றிய விலை உயர்ந்த பல தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பாஜக ஆளும் குஜராத்தில் தான் அதிகம் – திமுக ராஜீவ் காந்தி

தி.மு.க மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதில் அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டு ஒன்றாக செயல்படுகின்றன! கடந்த 4 ஆண்டுகளில் அதிக வெளிநாட்டு போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ள மாநிலமாக தொடர்ந்து…

குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த பில் கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்

பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு பில்கிஸ் பானு என்ற பெண்ணை ஆளாக்கிய 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த நிலையில் அந்த விடுதலையை…

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து,…

ராஜஸ்தான் : இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத் தேர்தலின் போது கரண்ட் பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியின் இடைத் தேர்தலில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். நடந்து…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்வு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று கைது செய்யபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 1,527 பேர். ஆனால் கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 96,917 பேர் நுழைய முயற்சித்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரம்:…

நிவாரணத் தொகை தொடர்பான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி!

நிவாரணத் தொகை தொடர்பான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி அறிக்கை “நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு…

இனி ஒரு போதும் மல்யுத்தம் விளையாடப் போவதில்லை: கண்ணீருடன் அறிவித்தார் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள். ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரிஜ் பூஷனின்…