Tue. May 21st, 2024

பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு பில்கிஸ் பானு என்ற பெண்ணை ஆளாக்கிய 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த நிலையில் அந்த விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

அவர்கள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருந்த நிலையில் குற்றவாளிகள் கால அவகாசம் கேட்டிருந்தனர் கால அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *