Mon. Dec 4th, 2023

Tag: MODI

சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்வு

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வணிக சிலிண்டர் விலை இன்று ரூபாய் ₹1,968.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்றுடன் நிறைவடைந்த…

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட்டு இஸ்ரேலின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். – எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “பாலஸ்தீன் காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும்…

ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் Rs.500 கோடி, மற்றும் Rs.100 கோடி லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக இடைத்தரகர் ஒருவரிடம் பேசிய வீடியோ வெளியானது

ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் Rs.100 கோடி லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக இடைத்தரகர் ஒருவரிடம் பேசிய வீடியோ கடந்த வாரம் வெளியானது. https://indianexpress.com/article/cities/bhopal/congress-targets-union-minister-narendra-singh-tomars-son-over-bribe-video-he-gets-fir-filed-9016459/ இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் தேவேந்திர சிங் தோமர் Rs.500 கோடி…

இந்தியாவின் கடன் ரூ.172.50 லட்சம் கோடியாக உயர்ந்தது

1947 ல் இருந்து 2014 ம் ஆண்டுவரையிலான 67 ஆண்டு காலத்தில் 14 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் வாங்கட்டப்பட்ட கடன் ரூ.55 லட்சம் கோடி. பிரதமர் மோடியின் ஒன்பதரை ஆண்டில் மட்டும் வாங்கிய கடன்…

பணமதிப்பு நீக்கம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்! – மல்லிகார்ஜுன் கார்கே

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்த மனமற்ற மாபெரும் தாக்குதலின் காயத்தை இந்தியர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! 50 நாட்கள் என்பது மோடியின் விருப்பம்… ஆனால், 7 வருடங்கள் கடந்தும், நவம்பர் 8ஆம்…

குரலற்றவர்களின் குரலை நசுக்கும் பாஜக அரசு – வன்னி அரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்ட அறிக்கை “ஊடகவியலாளரும் நண்பருமான திரு.செந்தில்வேல் அவர்களின் தமிழ்கேள்வி Youtube பக்கத்தில் மோடி, ஆளுநர், சீமான், எடப்பாடி உள்ளிட்டோரை விமர்சித்து பதிவேற்றப்பட்ட 10 வீடியோக்களை youtube-ல் இருந்து நீக்கச் சொல்லி…

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் – ஒன்றிய அரசின் நாசக்கார திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க, தமிழ்நாடு அரசிடம், ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும்…

சாதிவாரி கணக்கெடுப்பு; உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ”சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல…. அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

9 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி தள்ளுபடி; நாடாளுமன்றத்தில் பொய் சொல்லிய நிதியமைச்சகம்: உண்மையை வெளிப்படுத்திய ரிசர்வ் வங்கி

07-08-2023 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, கார்பொரேட் நிறுவனங்களின் வராக்கடன் தள்ளுபடி குறித்து எழுப்பிய கேள்விக்குப் (கேள்வி எண் 2983) மத்திய நிதியமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தது. நிதித் துறை இணையமைச்சர் Dr.பகவத் காரத் கொடுத்த பதிலின் படி,2014-15-…

மோடி ஆட்சியினால் நாட்டின் 74% மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “இது என்ன வகையான “அமிர்த நேரம்”? பணவீக்கம் பொதுமக்களை ஏழையாக்கியது தான் மிச்சம்! சமீபத்தில் வெளியான சில அறிக்கைகள் கூறுகின்றன நாட்டின் 74% மக்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை. கடந்த…