Tue. Mar 19th, 2024

Category: தலையங்கம்

ஹைனாவைப்(கழுதைப்புலி) பற்றிய 10 ஆச்சரியமான உண்மைகள்

சிங்கங்களிடமிருந்து பெரும்பாலான உணவை அவர்கள் திருடுகிறார்கள். உண்மையில் ஹைனாக்கள் தாங்கள் உண்ணும் உணவில் 66-90% கொன்றுவிடுகின்றன என்றும் உண்மையான வேட்டைக்கு வரும்போது அவை மிகவும் பல்துறை மற்றும் வெற்றிகரமான வேட்டைக்காரர்கள் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன. ஹைனாக்கள் தங்கள் இரையை சோர்வடையச் செய்கின்றன,…

இலவசங்கள் – ஒரு பொருளாதாரப் பார்வை

தற்போதைய சூழலில், இலவசங்கள் தான் ஆகச்சிறந்த பேசுபொருளாக இருக்கின்றன. “இலவசங்கள் தேவை” என்று ஒரு சாரார் (சமூகநீதிக் கொள்கையாளர்கள்) அதை ஆதரிக்க, “இலவசங்கள் தேவையில்லை” என்று எதிர்க் குரல்களும் கேட்கவே செய்கின்றன. இந்த எதிர்க்குரலுக்குப் பின்னர், Identity Politics தான் இருக்கின்றது…

தெருநாய்களின் வெறி ஆட்டம்

தெருநாய்களின் வெறி ஆட்டம் இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 2022 ஆம் ஆண்டில் 3.5 லட்சம், தமிழ்நாட்டில் 3லட்சம், ஆந்திராவில் 1லட்சம் நாய்க்கடி வழக்குகளுடன் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ரேபிஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேரைக்…

ரசிகர்களின் காவடி – ஸ்ரீதர் சுப்ரமணியம்

நேற்று முதல் அஜித்-விஜய் ரசிகர்களிடையே போட்டி நடந்து வருகிறது. அது எதிர்பார்த்ததுதான். அதை விட அதிகம் எதிர்பார்த்தது ரசிகர்கள் குறித்த விமர்சனம். ‘இவங்கள்லாம் உ…ருப்படுவாங்களா?’, ‘இவங்க பெற்றோரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது…’ என்றெல்லாம் பல்வேறு விதமான அங்கலாய்ப்புகள். ஒரு ரசிகர் ஒரு…

e-Rupee – Digital Currency – என்ன? எதற்கு? எப்படி?

டிசம்பர் 1 ஆம் முதல், ரிசர்வ் வங்கி, இந்தியாவில் டிஜிட்டல் currency யை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது. இதை CBDC என்று அழைக்கின்றனர். அதாவது, Central Bank Digital Currency. நமது வசதிக்காக e-Rupee என்றே அழைப்போம். இந்த பயன்பாட்டை பைலட்…

சர்வதேச ஆண்கள் தினம்

1999 இல் டாக்டர் ஜெரோம் டீலக்சிங் என்னும் வரலாற்று ஆசிரியர் அவரது தந்தையின் பிறந்தநாளான நவம்பர் 19 ஐ சர்வேதேச ஆண்கள் தினமாக கொண்டாடலாம், அன்றைய தினத்தில் ஆண்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலோ கஷ்டங்கள் இருந்தாலோ அதை பற்றிய விழிப்புணர்வு கொண்டு…

மதநல்லிணக்கத்தின் முன்னோடிகள் மாமன்னர் மருதுசகோதரர்கள்

சாதி சமய இன வேறுபாடின்றி அனைவரையும் ஒருசேர அரவணைக்கும் சிவகங்கையின் அரசர்கள், கி.பி. 1780 கி.பி. 1801 வரை ஓர் நல்லாட்சியை கொடுத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த அக்டோபர் 24ம் தேதிதான் மிகப்பெரிய உதாரணம். ஏனெனில் இந்நாளில் தான், தங்களது மன்னனுக்காக சாதிமத…

சமூகநீதி காவலர் வி பி சிங்

தோழர் கருணா சக்தி அவர்களின் டிவிட்டர் பதிவு : தெற்கிலிருந்து ஒரு சூரியன் புத்தகத்தில் கலைஞரின் உதவியாளர் திரு. சண்முகநாதனிடம் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது! தேசிய அளவில் உள்ள தலைவர்களில் கலைஞர் யாரிடம் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்? என. அதற்கு…

நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர் கருணாநிதி

ஒரு அசுரத்தனமான உன்னத தலைவனின் உழைப்பு இந்த பிரம்மாண்டதொகுப்பு அசத்தலானது 74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சராக 20 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சிசெய்த தலைவர் #கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். மனித இனம்…

சாவர்க்கர் தியாகியா?

லண்டனில், இந்தியா ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட அலுவலத்தில் தீவிரவாத செயலுக்கு 1910 ஆம் ஆண்டில் கைது செய்ய பட்டு இந்தியாவிற்கு வரும் வழியில் பிரான்ஸ் நாட்டு மார்ஸிலேஸ் துறைமுகத்தில் கப்பலில் இருந்து குதித்து தப்பிக்க மீண்டும் பிடிபட்டு இங்கிலாந்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா…