Tue. Mar 19th, 2024

Category: தமிழ்நாடு

“நிவாரணத் தொகை தருவது பிச்சை” – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’ எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “வெள்ளம் வந்தால், வீடு இடிந்து விழுந்தால் ₹500, ₹1000 எனத் தருகிறார்கள். இத்தகைய நடவடிக்கையால் நாடு முன்னேறாது.. எப்போது…

வெள்ளப் பேரிடரால் அல்லல்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்யாததோடு – ஆறுதல் வார்த்தைகளைக் கூடக் கூறாதவர் பிரதமர் நரேந்திர மோடி! – திக தலைவர் கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி ‘‘விஜயம்‘’ செய்கிறார்! வானளாவிய முழக்கத்தைச் செய்கிறார்!! பரவாயில்லை, பல மாதங்களாக பற்றி எரியும் வடகிழக்கு மணிப்பூர் கொடுமைத் தீயை – பழங்குடி மகளிரை நிர்வாணப்படுத்தி பொது…

கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? ஈபிஎஸ்க்கு டிஆர்பி ராஜா பதில்!

ஈபிஎஸ்க்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி அறிக்கை “மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார் ! விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பதவியைக் காப்பாற்றுவதற்காக…

தருமபுரம் ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் – பாஜக மாவட்ட தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு!

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்டத்தலைவர் அகோரம் தலைமையிலான ரவுடி கும்பல் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி…

மது­ரை இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள கட்­ட­டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மது­ரை அ­ரசு இரா­ஜாஜி மருத்­து­வ­ம­னை­யில் 313 கோடியே 25 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள 6 தளங்­கள் கொண்ட புதிய டவர் பிளாக் கட்­ட­டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம்…

17.02.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,250-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

16.02.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.49,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,230-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

10.02.2024: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,300-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

₹4.80 கோடி கையாடல் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வங்கி தலைவர் சாந்தி, துணை தலைவர் அருள்மேரி உள்பட 5 பேர் கைது

செஞ்சி அருகே சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் கடந்த அதிமுக ஆட்சியின் போது ₹4.80 கோடி கையாடல் செய்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த வங்கி தலைவர் சாந்தி, துணை தலைவர் அருள்மேரி உள்பட 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.…

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக

சென்னை: மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக – அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்தனர். வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.…