சிவகாசி அருகே கோர சம்பவம்! பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை “சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு,…