குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த பில் கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்
பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு பில்கிஸ் பானு என்ற பெண்ணை ஆளாக்கிய 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த நிலையில் அந்த விடுதலையை…