Thu. Mar 28th, 2024

Tag: SUPREME COURT

குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த பில் கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்

பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு பில்கிஸ் பானு என்ற பெண்ணை ஆளாக்கிய 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த நிலையில் அந்த விடுதலையை…

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து,…

காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி! – சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “காஷ்மீரின் சிறப்பு அதிகாரமான 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை ரத்துசெய்து, தன்னாட்சியுரிமையை முழுமையாகப் பறித்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு…

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும் – உச்சநீதிமன்றம்

ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பு ” சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது. ஜம்மு…

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள்! உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது! – திக தலைவர் கி.வீரமணி

திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை “நாடு ‘சுதந்திரம்‘ அடைந்து, நமது அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், நம் நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் ‘‘கொலிஜியம்‘’ (Collegium) என்ற…

பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

பதஞ்சலி விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு எதிராக பதஞ்சலி ஆயுர்வேதத்தின் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் பதஞ்சலியிடம் தவறான விளம்பரங்கள் அல்லது தவறான…

உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு…

உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்துள்ளதற்கு எதிராக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக்கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால்…

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தம்: உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தீர்ப்பையாவது பெற வேண்டும்!! – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்தி விட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப்…

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை துச்சமென தூக்கி எரிந்த தேச விரோத ஒன்றிய அரசு. – சுந்தர்ராஜன்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “டெல்லியின் நிர்வாக தலைவர் அம்மாநில முதல்வரே என்றும், அங்குள்ள அதிகாரிகளை இடமாற்றும் அதிகாரம் அம்மாநில அரசுக்குதான் உள்ளது என்று கடந்தவாரம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியிருந்தது. ஆனால் நேற்று,…