Fri. May 17th, 2024

கர்நாடக மாநிலத்தின் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துதுள்ளனர்.

ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Views: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *