Mon. Dec 4th, 2023

Tag: BJP

நியோமேக்ஸ் நிறுவனம் ₹5000 கோடி மோசடி; பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் வெளியான கவர்ச்சி அறிவிப்புகளை தொடர்ந்து, பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில்…

நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள்! உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது! – திக தலைவர் கி.வீரமணி

திக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை “நாடு ‘சுதந்திரம்‘ அடைந்து, நமது அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில், நம் நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கும், உயர்நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் ‘‘கொலிஜியம்‘’ (Collegium) என்ற…

உத்திரப்பிரதேச மாநிலத்தில், ஹலால் செய்யப்பட்ட உணவுகளுக்குத் தடைவிதித்திருப்பது இசுலாமியர்களின் உணவுரிமையில் தலையிடும் கொடுஞ்செயல்! – சீமான்

நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை “உத்திரப்பிரதேசத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு தடைவிதித்துள்ள அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இசுலாமிய வெறுப்புப்பரப்புரையைத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிட்டு, மதஒதுக்கலைச் செய்து வரும் பாஜக அரசின் மதவாதச்செயல்பாடுகளது…

இலவசங்களைக் கேலி செய்த பிரதமர் மோடி – இப்பொழுது இலவச அறிவிப்புகளை அள்ளி விடுவது ஏன்?சமூகநீதிக்கு எதிராக செயல்பட்ட ஒன்றிய பி.ஜே.பி. அரசு தற்போது திடீரென சமூகநீதி, பெண்கள் இட ஒதுக்கீட்டை முன்னிறுத்துவது ஏன்? – திக தலைவர் கி.வீரமணி

திக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய மாநிலங்களுக்கு இம்மாத இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிவடைய இருக்கின்றன.சில மாநிலங்களில் தேர்தல் தொடங்கி ஒரு பகுதி முடிந்து, அடுத்த கட்டமும் தொடங்கும்…

ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் Rs.500 கோடி, மற்றும் Rs.100 கோடி லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக இடைத்தரகர் ஒருவரிடம் பேசிய வீடியோ வெளியானது

ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் Rs.100 கோடி லஞ்சப் பரிவர்த்தனை தொடர்பாக இடைத்தரகர் ஒருவரிடம் பேசிய வீடியோ கடந்த வாரம் வெளியானது. https://indianexpress.com/article/cities/bhopal/congress-targets-union-minister-narendra-singh-tomars-son-over-bribe-video-he-gets-fir-filed-9016459/ இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் தேவேந்திர சிங் தோமர் Rs.500 கோடி…

இந்தியாவின் கடன் ரூ.172.50 லட்சம் கோடியாக உயர்ந்தது

1947 ல் இருந்து 2014 ம் ஆண்டுவரையிலான 67 ஆண்டு காலத்தில் 14 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் ஆட்சிக்காலத்தில் வாங்கட்டப்பட்ட கடன் ரூ.55 லட்சம் கோடி. பிரதமர் மோடியின் ஒன்பதரை ஆண்டில் மட்டும் வாங்கிய கடன்…

பணமதிப்பு நீக்கம் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்! – மல்லிகார்ஜுன் கார்கே

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்த மனமற்ற மாபெரும் தாக்குதலின் காயத்தை இந்தியர்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! 50 நாட்கள் என்பது மோடியின் விருப்பம்… ஆனால், 7 வருடங்கள் கடந்தும், நவம்பர் 8ஆம்…

குரலற்றவர்களின் குரலை நசுக்கும் பாஜக அரசு – வன்னி அரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்ட அறிக்கை “ஊடகவியலாளரும் நண்பருமான திரு.செந்தில்வேல் அவர்களின் தமிழ்கேள்வி Youtube பக்கத்தில் மோடி, ஆளுநர், சீமான், எடப்பாடி உள்ளிட்டோரை விமர்சித்து பதிவேற்றப்பட்ட 10 வீடியோக்களை youtube-ல் இருந்து நீக்கச் சொல்லி…

சாதிவாரி கணக்கெடுப்பு; உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது ”சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல…. அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர்…

மருந்து பற்றாக்குறை? அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு.. பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம் கவலை அளிக்கிறது ! – தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “மகாராஷ்டிர மாநிலம் நான்டேட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் இறந்த செய்தி மிகவும் வேதனையானது, தீவிரமானது மற்றும் கவலை அளிக்கிறது. இந்த நோயாளிகள் மருந்து மற்றும்…