Wed. May 15th, 2024

Tag: பாஜக

10 ஆண்டுகளில் 6,68,400 ஹெக்டேர் காடுகளை அழித்துள்ளது பாஜக அரசு

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசால் 6,68,400 ஹெக்டேர் காடுகள் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2020 காலகட்டத்தில் 16 லட்சத்து 51 ஆயிரத்து 652 ஏக்கர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது டெல்லியின் பரப்பளவைவிட 4.5 மடங்கு அதிகம். Views: 36

பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கர்நாடக மாநிலத்தின் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துதுள்ளனர். ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல்…

தருமபுரம் ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் – பாஜக மாவட்ட தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு!

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். மயிலாடுதுறை பாஜக மாவட்டத்தலைவர் அகோரம் தலைமையிலான ரவுடி கும்பல் தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி…

ஹைதராபாத் ஓட்டலில் போதைப்பொருள் உட்கொண்ட பாஜக தலைவரின் மகன் உட்பட 10 பேர் கைது

ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் கோகோயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரின் மகன் உட்பட பத்து பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளனர். கச்சிபௌலியில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டல் அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக

சென்னை: மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்த பாஜக – அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்தனர். வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.…

பாஜகவின் கொட்டத்தை வீழ்த்தி முடிப்போம் ! : சி.பி.ஐ(எம்) கண்டனம்

சி.பி.ஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் சி.ஏ.ஏ சட்டத்தை அமலாக்குவோம் என்ற…

ஆளுநர் ரவியை வரவேற்க தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை அதிகாலையிலேயே வரச்சொல்லி கல்லூரி முதல்வர் மிரட்டல்

நாகைக்கு இன்று மாலை வரும் ஆளுநர் ரவியை வரவேற்க, பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனின் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை அதிகாலையிலேயே வரச்சொல்லி கல்லூரி முதல்வர் மிரட்டல் ஆடியோ வெளியிட்டுள்ளார். ‘வராமல் கழுத்தை அறுத்தால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்திப்பீர்கள்’…

நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள் ஆஷிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று (13.01.2024) இரவு நீலிகோணம்பாளையம் பகுதியில் தமிழர் திருநாள் வாழ்த்துச்…

பொங்கல் என்று ஒரு பண்டிகையே கிடையாது – பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி

அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் பரமேஸ்வரி டுவிட்டரில் போடப்பட்ட டுவிட் “பொங்கல் என்று ஒரு பண்டிகையே கிடையாது…..எந்த தமிழ் இலக்கியத்திலும் இதுபோன்று சான்று கிடையாது…. மகரசங்கராந்தி என்பதுதான் தை 1 பண்டிகை….. மகர சங்கராந்தி என்று கொண்டாடினால் கிறிசவமும் இஸுலாமும் சமத்துவம்…

மதுரை: வேலை வாங்கித் தருவதாக மோசடி – பாஜக மாவட்ட நிர்வாகிக்கு சிறைத் தண்டனை!

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் சிவமதன் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக 7.50 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்ட ஆகாஷயும், அவர்…