Thu. Mar 28th, 2024

Tag: #TAMIL NADU

தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்குப் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி , முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம்

தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரித்திட , எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்…

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. Visits:…

மேய்ச்சல் உரிமையை பறிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க! தமிழ் நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில் “சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை, மேகமலையில் மலைமாடுகள் மேய்க்க தடை விதிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில்வனப் பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க மாநிலம் முழுவதும் தடை விதித்து மார்ச் 4…

இணையத்தை கலக்கும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் புதல்வர். சில தினங்களுக்கு முன் இளையராஜா அவர்கள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திரமோடியை ஒப்பிட்டு முன்னுரை எழுதியது இணையத்தில் கடுமையான எதிர்வினைகள் அவர் மீது தொடுக்கப்பட்டது. இந்நிலையில் யுவன்சங்கர்ராஜா…

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தின் தருமபுரி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. Visits: 4

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடியுடன் கூடிய மழையும், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் பெய்யக்கூடும். Visits: 4

வாழ்வு இழந்து தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் ஒன்றிய வெளியுறவு அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி , வேலையிழப்பு , உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் வந்து இறங்கி வருகிறார்கள் . தினமும்…

அதிமுக ஆட்சியில் இருந்த குறைகளை நீக்கியதால் உணவுத்துறைக்கு ரூ 50 கோடி மிச்சம் – அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில், உணவுத்துறையில் கடந்த ஆட்சியில் இருந்த ஓட்டைகளை அடைத்து, குறைபாடுகளை நீக்கி, வீண் செலவுகளை குறைக்க கழக அரசு பல்வேறு நிர்வாக…

இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு:மோடி அரசின் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ தற்போது அறிவித்துள்ள இந்த முறை,நீட் தேர்வு போன்று,தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியளிக்கும் முறைக்கு வழிவகுக்கும் மாணவர்களிடமிருந்து பெருந்தொகை வசூலிக்கப்படும். இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத்…

சுங்கச்சாவடிகள் மூடப்படும் போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படாமல் , இப்போதுள்ள சுங்கக்கட்டணமே நீடிப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தொலைவுக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருப்பது உறுதி செய்யப்படும்; கூடுதல் சுங்கச்சாவடிகள் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்…