தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில் “உயர்கல்வியில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது! துணை வேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் சர்ச்சைக்கு வித்திடும்!” என் தெரிவித்துள்ளார்.
Visits: 3