Thu. May 16th, 2024

Tag: ஆளுநர்

உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களைக் காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். அவற்றை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காகத் தமிழ்நாடு…

குரலற்றவர்களின் குரலை நசுக்கும் பாஜக அரசு – வன்னி அரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்ட அறிக்கை “ஊடகவியலாளரும் நண்பருமான திரு.செந்தில்வேல் அவர்களின் தமிழ்கேள்வி Youtube பக்கத்தில் மோடி, ஆளுநர், சீமான், எடப்பாடி உள்ளிட்டோரை விமர்சித்து பதிவேற்றப்பட்ட 10 வீடியோக்களை youtube-ல் இருந்து நீக்கச் சொல்லி…

சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் தர ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது தியாகிகளை அவமதிக்கும் செயல் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரி தலைவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டு அவர் ஆற்றிய தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தமிழக…

பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி #ஆர்_என்_ரவி அவர்கள். இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான்…

பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடுதல் குழு நியமனம்: மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் ஆளுநரின் எதேச்சதிகாரச் செயல் – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சி குழு (சின்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.…

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு…

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தொழிலதிபர்களுக்கு ஆளுநர் துணை போகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. – செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒவ்வொரு நாள் விடியும் போதும் தமிழ்நாட்டில் எங்காவது ஒரு உயிர் ஆன்லைன் ரம்மியால் பறிபோகின்றது. இன்று திருநெல்வேலியில் பணகுடி அருகே சிவன்ராஜ் என்ற இளைஞர் உயிரை குடித்திருக்கிறது. இந்த உயிர்பலிக்கும்…

தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் வெளியேறலாம்! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் அவமதித்திருப்பது வன்மையாக…

சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டது சரியானதல்ல – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாகிவிட்டது. ஆளுநர் உரையைத் தயாரித்து அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை…

தமிழர்களுக்கு என தனித்த அடையாளம் கொண்டது தான் “தமிழ்நாடு”. – பெ.ஜான்பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் & தலைவர், பெ.ஜான்பாண்டியன். எம்.ஏ., அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநர் திரு.R.N.ரவி அவர்கள் கூறியது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழர்களுக்கு என தனித்த…