Mon. Sep 25th, 2023

Month: March 2023

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் படத்தின் டீசர்‌ வெளியீடு

குட்டிப்புலி,கொம்பன்,மருது,புலிக்குத்தி பாண்டி,விருமன் படங்களை இயக்கிய டைரக்டர் முத்தையா நடிகர் ஆர்யா வின் 34 வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. காதர் பாட்சா…

சிறுபான்மை நல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. – சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு அமைச்சரின் அதிர்ச்சி பதில்

நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை (எண் 3822/23.03.2023) எழுப்பி இருந்தார். அதற்கு மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். “ஐந்தாண்டுகளில் எவ்வளவு?”கடந்த…

தெருநாய்களின் வெறி ஆட்டம்

தெருநாய்களின் வெறி ஆட்டம் இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 2022 ஆம் ஆண்டில் 3.5 லட்சம், தமிழ்நாட்டில் 3லட்சம், ஆந்திராவில் 1லட்சம் நாய்க்கடி வழக்குகளுடன் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ரேபிஸ் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 20,000 பேரைக்…

420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு – CTR நிர்மல் குமார்

பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.…

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம் பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு…

பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக எரிவாயு 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கஷ்டப் படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரதமர்…

” ஜெய்பீம் ” டைரக்டர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

லைகா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “லைகா குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களின் “#தலைவர் 170” திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு…

02.03.2023: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

சென்னை: சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.5,605-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்…

எரிவாயு சிலிண்டரின் விலையை ஒன்றிய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும்…

வீட்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1181.50 ரூபாய்க்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2263 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Hits: 4