Fri. May 17th, 2024

Tag: மதுரை

மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. எங்கள் எய்ம்ஸ் எங்கே? – சு.வெங்கடேசன் எம்.பி

பிரதமர் நரேந்திர மோடி 2019 ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் மோடிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

100 ஆடுகள்.. 200 சேவல்கள்.. 3000 கிலோ பிரியாணி.. மதுரை முனியாண்டி கோயிலில் நடந்த பிரியாணி திருவிழா!

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டி சாமி திருக்கோயில் 89வது ஆண்டு பூஜை விழாவில், பக்தர்களுக்கு வழங்கிட பிரியாணி பிரசாதம் தயார் செய்யப்பட்டது. 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிரியாணி பிரசாதத்தை பெற்றுச் சென்றனர்.…

மதுரை: ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார் ஆயி என்ற பூரணம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது…

மதுரை: வேலை வாங்கித் தருவதாக மோசடி – பாஜக மாவட்ட நிர்வாகிக்கு சிறைத் தண்டனை!

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பா.ஜ.க மதுரை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணித்தலைவர் சிவமதன் பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக 7.50 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்ட ஆகாஷயும், அவர்…

யூ ஜி சி – நெட் தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள் – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யூ ஜி சி – நெட் தேர்வுகளை இன்று சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது. மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை…

அமலாக்கத்துறை அதிகாரி ₹20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது…மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை.

திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி என்பவரை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். மருத்துவர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்று தப்பும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர்…

கீழடி அகழாய்வை ASI கைவிட்டு வெளியேறியது ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி.…

ஒரு இரயில்வே அதிகாரிக்காக ஆயிரம் பயணிகள் அலைக்கழிக்கப்பட்ட கொடுமை. தெற்கு இரயில்வே பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும். – சு.வெங்கடேசன் எம் பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம் பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னையிலிருந்து மதுரை செல்ல பாண்டியன் விரைவு ரயிலில் பயணிக்க நேற்று இரவு(16-11-2023) எழும்பூர் இரயில் நிலையம் வந்தேன். வழக்கமாக பாண்டியன் விரைவு வண்டி பயணிகள் வந்து ஏறுவதற்கு வசதியாக…

இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு சேவையில் தமிழ் நிறுத்தம். இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார் உடனடி நடவடிக்கை தேவை. – சு.வெங்கடேசன் எம்.பி

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிக்கு சு. வெங்கடேசன் எம் பி கடிதம். “இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி…

மதுரை சமூக நலத்துறையின் கீழ் உள்ள ஒன் ஸ்டாப் சென்டரில் காலியாக பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணபிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

மதுரை சமூக நலத்துறையின் கீழ் உள்ள உசிலம்பட்டி ஒன் ஸ்டாப் சென்டரில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் 1) பதவி: மைய நிர்வாகி சம்பளம்/மாதம்: ரூ.30,000 பணியிடங்கள் : 1 தகுதி: முதுகலை முதுகலை…