Sun. May 19th, 2024

Tag: #CHIEFMINISTERSTALIN

தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் க நெடுஞ்செழியன் அவர்கள் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “தமிழ்மொழி அறிஞரும் தமிழின அரிமாவுமான பேராசிரியர் – முனைவர் க நெடுஞ்செழியன் அவர்கள் மறைவை அறிந்து மிகமிக வருத்தமடைகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித்…

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் பட்ஜெட் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரி பாராட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை “பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3.50 லட்சம் கோடியும்…

இந்தியாவிலே முதல் முறையாக சொந்தமாக வானிலை ரேடார் மையம் அமைக்க போகும் தமிழ்நாடு

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் “இந்தியாவிலே முதல் முறையாக வானிலையை காணிப்பதற்காக ரேடார் அமைப்பது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. சூப்பர் கம்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ…

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் , சென்னையிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கிட மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் ‘ – எனக் கோரி , ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரின் வசதியினைக் கருத்தில் கொண்டு , முன்பிருந்ததுபோல் சென்னையிலிருந்து அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் அவர்களுக்கு…

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பு ” பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் மொழி மற்றும் மாநில சுயாட்சி உரிமைக்காக குரல் கொடுத்த நீண்ட வரலாறை கொண்டுள்ளோம். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஆம் ஆத்மி பகவந்த் மான்க்கு எனது…

இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம்

இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் . ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன் . – முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி “கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் . இந்நாள் தலைவருமான , கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன் . பல்வேறு கல்வி…

வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இணையவழி பிரச்சாத்தில் ஆற்றிய உரை வெறும் நிலப்பரப்பை மட்டுமே தேசம் எனக் கருதும் கூட்டத்துக்கும்; இந்த மண்ணின் மக்களே தேசம் எனக் கருதி கடமையாற்றும் நமக்கும் வேறுபாடு உள்ளது. மக்களை ஏமாற்றுவதற்காகப் பிரிந்தது போல் கபட நாடகமாடும்…

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 36 கட்சிகளுக்கு கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 36 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள அறிக்கை “சமூகநீதி என்பது எல்லாருக்கும் சமமான பொருளாதார , அரசியல் , சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான் . சமூகநீதிக்கான விதைகளை விதைத்து ,…

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் .

நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் தாலுகா , புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் . மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்…