13வது சட்டத்திருத்தம் : தமிழர்களை ஏமாற்றும் சூழ்ச்சி! தி.வேல்முருகன் MLA
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA அவர்கள் வெளியிட்ட அறிக்கை அரசியல் சட்டத்தில் – 1988 ஆம் ஆண்டு, ஜெயவர்த்தனா கொண்டு வந்த 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தினாலே ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடும் என்று இந்திய அரசும்,…