Fri. Apr 19th, 2024

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் “இந்தியாவிலே முதல் முறையாக வானிலையை காணிப்பதற்காக ரேடார் அமைப்பது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. சூப்பர் கம்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”

Visits: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *