Fri. Apr 19th, 2024

Month: February 2022

உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். தமிழக…

கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாக்கு ஓ.பிஎஸ் கண்டனம்!

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை எனக் கூறும் கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சித்தராமையா அவர்களுக்கு எனது கடும் கண்டனம்!தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியான மேகதாது திட்டத்தை தடுத்து நிறுத்த…

கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்) சு.வெங்கடேசன் அவர்கள் டிவிட்டரில் வெளியிட்ட செய்தி “கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு கேந்திர வித்யாலயா பள்ளியிலும் அதிகபட்சம் 10 மாணவர்களை எந்த கட்டணம் இல்லாமல் சேர்க்க வழிகாட்டல் தரப்பட்டுள்ளது மதுரையில் இது போன்ற…

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ! சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது . முல்லைப் பெரியாறு…

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது : இச்செயலை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை – ஓ.பி.எஸ்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை “உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைக்கச் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித…

INDvsSL: டி20 கிரிக்கெட் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இன்று தனது டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் நிசாங்கா 75(53), குணதிலகா 38(29),…

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்

கர்நாடக திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவர் இளம்வயதில் மரணம் அடைந்தது சினிமா உலகில் மிகப்பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. நடிகர் விஜய் அவர்கள் இன்று கர்நாடகா சென்று நடிகர் புனித் ராஜ்குமார்…

கோவில்பட்டி பட்டாசு ஆலை விபத்தில், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு கனிமொழி எம்.பி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி வட்டம் , துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த திரு . குருசாமி ஈராச்சி அவர்களின் மகன் திரு .ராமர் மற்றும் திரு.பொய்யாமொழி அவர்களின் மகன் திரு…