Thu. May 16th, 2024

Tag: #chennai

மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.11.2022) வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த…

தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. – டிடிவி தினகரன்

சென்னை: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.…

சென்னையில் செஸ் போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை – கேப்டன் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்த்து செய்தி ” சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில், இந்திய நாட்டில், அதுவும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்தப் போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த…

பல்துறை வித்தகர் கலைஞர் கருணாநிதி – வெங்கையா நாயுடு

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலையை திறந்து வைத்த பின்பு உரையாற்றினார். அந்த உரையில் கூறியதாவது “பொது வாழ்க்கையில் எனது நீண்டநாள் பயணத்தின்போது, பல தசாப்தங்களில் கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமாக கலந்துரையாடும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருந்தேன்.பல்வேறு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரை கேட்டவுடனே அதிர்ந்த நேரு ஸ்டேடியம்…உரிமைக்குரல் எழுப்பிய முதல்வர்…டென்சனில் பாஜக

சென்னை , நேரு உள் விளையாட்டரங்கில்) நடைபெற்ற விழாவில் , மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி , தொடங்கி வைத்த நிகழ்வில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை…

பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவன இயக்குநர் சாதிய வன்மம் அவர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. சாதி வெறி என்னும் பெருந்தீயை அணைக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை “சென்னையில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக, அவருடன் பணிபுரியும் உதவி இயக்குநர் புகார் அளித்துள்ளார். அதன் பொருட்டு இயக்குனர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்…

முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட முன்னாள் ரவுடி பாஜக பாலச்சந்தர் பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாஜக பாலச்சந்தர் . இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை காவல்துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு இவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜகவின்…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் உள்ள கொற்றலையாற்றின் கரை மறுசீரமைப்பு; மணலி, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டார். சென்னையின் எந்தவொரு பகுதியிலும் மழைநீர் தேங்கிடக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார். Views: 8

101 ரூபாயை தாண்டிய டீசல் விலை

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 84 காசுகள் உயர்ந்து ரூபாய் 110.95 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 85 காசுகள் உயர்ந்து ரூபாய் 101.04 க்கும் விற்கப்படுகிறது. Views: 4

110 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 77 காசுகள் உயர்ந்து ரூபாய் 110.11 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 77 காசுகள் உயர்ந்து ரூபாய் 100.19 க்கும் விற்கப்படுகிறது. Views: 5