Wed. May 15th, 2024

Tag: மோடி

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்,…

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி , தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, அமைதி வழியில் மீண்டும் போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது மிகுந்தப் போற்றுதலுக்குரியது. கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட…

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.…

குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா? மோடி போட்ட பழைய ட்வீட்.. தோண்டி எடுத்து விளாசிய காங்கிரஸ்

லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தி பேசும் வட மாநிலங்களுக்கு நிதி பகிர்வு அளித்துவிட்டு, தென் மாநிலங்களை ஓரவஞ்சனையுடன் நடத்துவதாக விமர்சனங்கள்…

மோடி ஆட்சியில் 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியில் இன்று 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டை விட விவசாயிகளின் கடன் 60%…

மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது. எங்கள் எய்ம்ஸ் எங்கே? – சு.வெங்கடேசன் எம்.பி

பிரதமர் நரேந்திர மோடி 2019 ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் மோடிக்கு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

ரயில்களில் முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை பறிக்கப்பட்ட நிலையில் ரூ.1.62 கோடியில் மோடிக்கு ‘செல்பி ஸ்டாண்ட்’ வைக்கப்பட்டது ஏன் – ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஏழைகள் பயணிக்கும் இந்திய ரயில்வேயின் ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை கூட ரத்து செய்யப்பட்டது. நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.தனியார்மயமாக்கலுக்கான கதவுகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த…

அதானி – மோடி ஆகியோரின் கூட்டுச் சதிகளைத் தொடர்ந்து மக்களவையில் அம்பலப்படுத்தியதால் மஹுவா மொய்த்ரா எம்.பி பதவிப் பறிக்கப்பட்டுள்ளது – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்ட கண்டன அறிக்கை “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான பதவிப் பறிப்பு நடவடிக்கை திட்டமிட்ட பழிவாங்கும் செயலே ஆகும். அதானி – மோடி ஆகியோரின் கூட்டுச் சதிகளைத் தொடர்ந்து மக்களவையில்…

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியை தருவதில் தொடரும் மோடியின் பாரபட்சம்! – ராஜீவ் காந்தி

திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வெள்ள நிவாரணப் பணிகளுக்காகத் தேசிய இயற்கைப் பேரிடர் நிதி ஒதுக்கீட்டில் 5060 கோடி வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டிருந்தார். ஆனால் இன்று ஒன்றிய உள்துறை அமைச்சர், மாநிலப்…

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட்டு இஸ்ரேலின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். – எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “பாலஸ்தீன் காசாவில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் இஸ்ரேலின் கொடூர தாக்குதலால் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும்…