Fri. May 17th, 2024

Category: இந்தியா

சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து,…

ராஜஸ்தான் : இடைத்தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்திய காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுத் தேர்தலின் போது கரண்ட் பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. அந்த தொகுதியின் இடைத் தேர்தலில் அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். நடந்து…

சீனாவில் இருந்து வந்த தூதரக அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்ற மர்மம் என்ன – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்ட அறிக்கை “ஒருபுறம், சீனாவுடனான உறவுகள் இயல்பாக இல்லை என்பதை மோடி அரசின் வெளியுறவு அமைச்சகம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. மறுபுறம், வரும் செய்தியின்படி- 1.சீனாவில் இருந்து தூதர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வருகை தந்துள்ளனர்.ஏன் சென்றார்கள்?…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்வு

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று கைது செய்யபட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2014ஆம் ஆண்டு 1,527 பேர். ஆனால் கடந்த பத்து வருடங்களில் பல மடங்கு உயர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 96,917 பேர் நுழைய முயற்சித்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரம்:…

ரயில்களில் முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை பறிக்கப்பட்ட நிலையில் ரூ.1.62 கோடியில் மோடிக்கு ‘செல்பி ஸ்டாண்ட்’ வைக்கப்பட்டது ஏன் – ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஏழைகள் பயணிக்கும் இந்திய ரயில்வேயின் ஒவ்வொரு வகுப்புக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை கூட ரத்து செய்யப்பட்டது. நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது.தனியார்மயமாக்கலுக்கான கதவுகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த…

நிவாரணத் தொகை தொடர்பான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி!

நிவாரணத் தொகை தொடர்பான ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி அறிக்கை “நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர். அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு…

ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். – நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக்…

இனி ஒரு போதும் மல்யுத்தம் விளையாடப் போவதில்லை: கண்ணீருடன் அறிவித்தார் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள். ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரிஜ் பூஷனின்…

மணிப்பூரில் கலவரத்தில் இறந்த ஒரு வயது குழந்தை உட்பட 86 பேர் உடல் அடக்கம்

சுராசந்த்பூர்: பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி முதல் நடைபெற்று வரும் கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூரில், மோதல்களில் கொல்லப்பட்ட 87 பேரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இறந்த 87 பேர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராம் துலர் கவுரை வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது ஏன்? – ராஜீவ் காந்தி

திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “உத்தரப்பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்.எல்.ஏ ராம் துலர் கவுருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். கேள்விகள்: (1) சம்பவம் 2014ஆம்…