Mon. May 29th, 2023

Category: இந்தியா

கொடுங்கோல் ஆட்சியிடம் செங்கோல்! – திமுக தங்கதமிழ்செல்வன்

திமுக தங்கதமிழ்செல்வன் வெளியிட்ட அறிக்கை “நீதி கேட்டு அமைதிப் பேரணி நடத்திய மல்யுத்த வீரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டு, பட்டியல் இனமக்களையும் பழங்குடியின மக்களையும் குடியரசுத் தலைவர்களாகப் பதவி கொடுத்து அவர்களைத் தொடர்ந்து இழிவு படுத்திவிட்டு, “சுதந்திரத்திற்காக உயிரை தருவேனேயன்றி…

பாஜக எம்.பியின் பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப் பயங்கரவாதத்தை ஏவுவதா? – சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினருமான இபிரிஜ் பூஷன் மீதான வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, ஒரு மாதக் காலத்திற்கும் மேலாக…

பாஜக எம்.பி மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் : போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள்…

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. – முதல்வர் மு‌.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு‌‌.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது “கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம்…

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை; அமைச்சரின் கடிதம் சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது. – சு. வெங்கடேசன் எம் பி

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகை; அமைச்சரின் கடிதம் சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது. – சு. வெங்கடேசன் எம் பிமதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “ரமலான் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய நேரம். ஆனால் இஸ்லாமிய குழந்தைகளின் எதிர்காலம்…

சிறுபான்மை நல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. – சு. வெங்கடேசன் எம்பி கேள்விக்கு அமைச்சரின் அதிர்ச்சி பதில்

நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை (எண் 3822/23.03.2023) எழுப்பி இருந்தார். அதற்கு மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்துள்ளார். “ஐந்தாண்டுகளில் எவ்வளவு?”கடந்த…

பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக எரிவாயு 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கஷ்டப் படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரதமர்…

எரிவாயு சிலிண்டரின் விலையை ஒன்றிய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும்…

வீட்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1181.50 ரூபாய்க்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2263 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Hits: 4

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் தமிழ் மாணவரை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் – ஓபிஎஸ் கடும் கண்டனம்

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றுப் புகழும் இன்பமும் அடைய வேண்டுமானால் அதற்கு இன்றியமையாததாக விளங்குவது…