Tue. Apr 30th, 2024

Category: இந்தியா

தமிழ்நாடு நலன் சார்ந்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சாதித்தது என்ன? தன் சமூகம் சார்ந்து சாதித்தது என்ன ?

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் நாடாளுமன்ற செயல்பாடுகள் ராஜ்யசபாவின் இணையத்தில் முழுமையாக இருக்கிறது. 07/07/2021 ல் ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்ற தினத்தில் இருந்து ஒரே ஒரு நாளாவது தமிழ்நாட்டிற்காக திரு.முருகன் ஏதாவது பேசியுள்ளாரா என்று தேடினால்,அப்படி எந்த தகவல்களும் ராஜ்யசபாவின் குறிப்புகளில்…

அமலாக்கத்துறை தொடர்பான முக்கிய தகவல்களை ஆம் ஆத்மி கட்சி இன்று யூடியூபில் வெளியிடப் போவதாக அறிவித்த நிலையில் முன்னணி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அமலாக்கத்துறை தொடர்பான முக்கிய தகவல்களை ஆம் ஆத்மி கட்சி இன்று யூடியூபில் வெளியிடப் போவதாக அறிவித்த நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.…

ஓபிசி இந்து சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர் அத்வானி – தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “அத்வானி மதவழி பெரும்பான்மைவாத ஃபாசிசத்தை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலின் மூலம் வளர்த்தெடுத்தவர். மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் ஓபிசி இந்து சமூகத்தினருக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்து விபிசிங்…

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது. – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதை தாரகமாக கொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் உயர்கல்வி 28 சதவிகிதம் அதிகரிப்பு, பெண் தொழில் முனைவோருக்கு முத்ரா…

மோடி ஆட்சியில் 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். – ராகுல்காந்தி எம்.பி

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியில் இன்று 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டை விட விவசாயிகளின் கடன் 60%…

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்த மசோதாவை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த விடமாட்டோம் – அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை ஒரு வாரத்துக்குள் அமல்படுத்துவோம் என ஒன்றிய இணை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத அடிப்படையிலும் – இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத்…

ஊழலற்ற நாடுகள் பட்டியலில் 93வது இடத்தில் இந்தியா!

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியானது. 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது! இப்பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது…

குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த பில் கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்

பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்த பொழுது குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு பில்கிஸ் பானு என்ற பெண்ணை ஆளாக்கிய 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்திருந்த நிலையில் அந்த விடுதலையை…

ஹரியானா : 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கற்பழிப்பு குற்றவாளி ராம் ரஹீம்க்கு 4 ஆண்டுகளில் 9வது பரோல்

புதுடெல்லி: 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் ராம் ரஹீம் சிங்கின் ஏழாவது…

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது? – மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்கள் பயணித்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது. தமிழக மீனவர்கள் அவர்கள்…