Mon. Apr 29th, 2024

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் சென்று இந்திய அணி விளையாடி வருகிறது. டாக்கா வில் இன்று இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 100 (83) ரன்களும், மஹ்முதுல்லாஹ் 77 (96) ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து பங்களாதேஷ் அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *