Tue. May 14th, 2024

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே மகன் ஜெய்ஷா உலக விளையாட்டு அமைப்புகளிலேயே வளமான அமைப்பாகக் கருதப்படும் இந்திய கிரிக்கெட் போர்டின் செயலாளராக எந்தப் போட்டியுமின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கப்பட்டவர்.

தற்போது பி.சி.சி.ஐ-யின் செயலாளர் பதவி வகிக்கும் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Views: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *