Sun. May 19th, 2024

Tag: #SUPREME COURT

ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி : நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ்,முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் எங்கள் தரப்பை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் ஒன்றிய…

ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளனைத் தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை… சொன்னதை செய்துகாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது! என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட்…

உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கடந்த 2019-ல், நாடாளுமன்றத்தில் அவசர,அவசரமாக…

முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

சென்னை : முன்னேறிய சமூகத்தினருக்குரிய 10% இடஒதுக்கீடை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3…

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான சட்டப் போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக்…

முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதி! – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நூற்றாண்டு கால வகுப்புரிமைப் போராட்டத்தின்…

பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவு ஏழைகளுக்கு மறுத்து, உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் தரப்படும் பாரபட்சமான 10% ஒதுக்கீடு செல்லும் என்பது விந்தையான வேடிக்கை.- மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன்

சென்னை : ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் வருவாய் கொண்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பின் சாராம்சம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் அவர்கள் வெளியிட்ட கருத்து “பட்டியலின, பழங்குடியின,…

ஜல்லிகட்டு வழக்கில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இடையீட்டு மனுத் தாக்கல்

டெல்லி : உச்ச நீதிமன்ற உத்தரவால் தடை செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் ஒன்றிய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு சட்டம் இயற்றி இருந்தது. தமிழக அரசின் இச்சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறியதே பாஜக அரசுதான்!

தீபாவளி அன்று வெடி வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகள், நேர கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நிறைய கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு தடைகள் போட்டது தமிழக அரசுதான் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் பொய்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்கள் வாதாடிய முக்கிய வழக்குகள்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் யு.யு.லலித் . வழக்கறிஞராக யு.யு.லலித் அவர்கள் வாதாடிய முக்கிய வழக்குகள் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுக்காக, மான் வேட்டை வழக்கில் சல்மான் கானுக்காக, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உபி முதல்வர் கல்யாண்சிங்குக்காக,…