Sat. Apr 20th, 2024

சென்னை : ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் வருவாய் கொண்ட உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தில் செல்லும் என தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பின் சாராம்சம் குறித்து மூத்த பத்திரிகையாளர் மு.குணசேகரன் அவர்கள் வெளியிட்ட கருத்து “பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவு ஏழைகளுக்கு மறுத்து, உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் தரப்படும் பாரபட்சமான 10% ஒதுக்கீடு செல்லும் என்பதும், பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல்சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை.

வன்னியர் உள்ஒதுக்கீடு, மரத்தா ஒதுக்கீடு வழக்குகளில், இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை என உச்ச நீதிமன்றம் கேட்ட quantifiable data, triple test (proof of backwardness, under-representation and administrative efficiency) என எந்தத் தரவும் இல்லை! வருங்காலம் இதை மாற்றி எழுதும்!”

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *