Fri. Apr 19th, 2024

Tag: #PTR

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை : மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரை திமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாண்புமிகு…

கனவுகளை செய்திகளாகப் பதிவு செய்யும் நாளிதழ் என தினசரி நாளிதழின் தலைப்பு செய்தியை கிண்டல் செய்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டின் பிரபல நாளிதழின் தலைப்பு செய்தியை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கிண்டல் டிவிட் “அரசாங்கத்தின் முக்கிய முடிவுகள்…….. 360° நபர்களால்….. 1% கூட தீர்மானிக்கப்படுவதில்லை ஆனாலும்…, எதோ சரி……சில பத்திரிகை உரிமையாளர்களும், அவர்களின் செல்லப்பிள்ளையும்……பகல் கனவுகளிலாவது மகிழ்ச்சியாக…

ஒன்றிய அரசு உயர்த்திய விலையை குறைக்கச் சொல்லி மாநிலங்களிடம் கேட்பதுதான் கூட்டாட்சியா ? – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ஒன்றிய அரசு நேற்று பெட்ரோல், டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது ஒன்றிய அரசு. 2014 முதல்…

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்துகிற வகையில் பட்ஜெட் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரி பாராட்டு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் K.S.அழகிரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை “பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையின் காரணமாக, 2021 இல் ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3.50 லட்சம் கோடியும்…

இந்தியாவிலே முதல் முறையாக சொந்தமாக வானிலை ரேடார் மையம் அமைக்க போகும் தமிழ்நாடு

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் “இந்தியாவிலே முதல் முறையாக வானிலையை காணிப்பதற்காக ரேடார் அமைப்பது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. சூப்பர் கம்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ…