Thu. May 16th, 2024

Tag: #POLICE

தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்

தமிழ்நாடு காவல்துறையில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின்…

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட 2 நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன்.,இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும்…

கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்..புதுவை-தமிழக எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க இரு மாநில காவல்துறைகளும் தவறி விட்டன! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

தர்மபுரி : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரை, விக்னேஷ் என்ற மாணவர்…

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை செய்த காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பாராட்டினார்.

கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக…

சத்யா கொலை வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத்தாருங்கள் – டாக்டர் கிருஷ்ணசாமி

சத்யா கொலை வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. சி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் எழுதிய…

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் குறித்த வழக்கில் விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. காவல்துறை தரப்பில் கூறியதாவது ” தமிழ்நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில்…

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 62 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல், ஒருவர் கைது.

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 23-09-2022 ம் தேதியன்று, பெருமாள்புரம் காவல் உதவி ஆய்வாளர் திரு.நைனார் அவர்கள் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது பொதிகை நகர், ஆனைக்குலம் சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பழையபேட்டை, சாரதாபுரம்,…

ரூ. 2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிக்கை ” தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து சரக்குந்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா…

போலீசைத் தாக்கிய திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள்

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. நூறு ரூபாய் கட்டணம் தரிசனம் மற்றும் பொது தரிசனம் இரண்டு வழியில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 60 வயது கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல தனி பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.…

தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய லாக்அப் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது – டிடிவி தினகரன்

அமமுக டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இத்தகைய லாக்அப் மரணங்களைத் தடுக்க…