Thu. Mar 28th, 2024

விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசிய உணர்வாளரான அவரை உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.”

Visits: 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *