சமூக நல்லிணக்க பேரணி அதிமமுக பங்கேற்கும் – வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்
அதிமமுக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தேசதந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை தேர்வு செய்து தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்தப் போவதாக பயங்கரவாத ஆர்எஸ்எஸ் அறிவித்திருக்கிறது, காந்தியடிகளை படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆர்எஸ்எஸ் சுதந்திர இந்தியாவில்…