Tue. May 14th, 2024

Tag: #HINDI IMPOSITION

தமிழகத்தில் இயங்கும் இந்தி செல்களை உடனடியாகக் கலைத்திடவும், இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்தும் … சிபிஐ (எம்) போராட்ட‌ அறைகூவல்

தமிழ்நாடு : தமிழ்நாடு சிபிஐஎம் வெளியிட்ட அறிக்கை “நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இந்தி திணிப்பின் வழியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவதையே . தன்னுடைய முழு முதல் மொழி கொள்கையாக பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஒன்றிய…

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு: ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கை ” 1956-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் முதலாம் நாளன்று மொழிவழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் மொழிவழி தேசிய உணர்வும் மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் அந்தந்த மாநிலம் சார்ந்த மக்களிடையே வளர்ந்து அவை…

புதுச்சேரி ஜிப்மரில் இந்தித் திணிப்பு:தமிழர்களை சீண்டாதீர்! – ஒன்றிய அரசுக்கு தி.வேல்முருகன் எம்.எல்.ஏ எச்சரிக்கை

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “அரசமைப்புச் சட்டத்தில் தேசிய மொழி என்பதாக எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும் இந்திய அரசின் அலுவல் மொழி என்ற மேலாண்மையை பயன்படுத்தி, இந்தி தான் தேசிய மொழி, இது…

ஜிப்மர் நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல் . ஹிந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்ப பெறுக . – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “புதுச்சேரி ஜிப்மர் ” அலுவல் மொழி அமலாக்கம் ” பற்றி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது . ஏப்ரல் 28 , 2022 அன்று ஜவகர்லால்…

இந்திய நாடா…. அல்லது …. ஹிந்திய நாடா? – பாமக ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிளம்பர் உள்ளிட்ட ’சி’ பிரிவு பணிகளுக்கு கூட இந்தியில் தான் தேர்வும், நேர்காணலும் நடத்தப்படுகின்றன. அதனால், 95% வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு கிடைக்காமல் வட இந்தியர்களுக்கு தாரை…

ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? – கனிமொழி எம்.பி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை அதிகமாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய…