Fri. Apr 19th, 2024

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை அதிகமாக பயன்படுத்த ஒன்றிய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கை “ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை.”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *