Wed. May 15th, 2024

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களின் ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன அறிக்கை ” பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை. “

Views: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *