Sat. May 18th, 2024

Tag: #ஒன்றிய அரசு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! – ஜோதிமணி எம்.பி

கரூர்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “திரு.மோடியின் நண்பர்கள் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்தபின் நாட்டை விட்டு பத்திரமாக அனுப்பிவைக்கப்படுவார்கள்.ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தை திருப்பிக் கேட்கும் ஒன்றிய அரசு! இப்படியொரு மோசமான,இரக்கமற்ற அரசை இந்தியா…

குமரி மீனவர் மரணம் : சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க! – தி.வேல்முருகன் எம்.எல்.ஏ

சென்னை: தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்…

ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டெல்லி : நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ்,முருகன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலைக்கு எதிராக ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் எங்கள் தரப்பை முழுமையாக கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சீராய்வு மனுவில் ஒன்றிய…

தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

இலங்கைக் கடற்படையினரால் எழு தமிழக மீனவர்கள் 27-10-2022 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்…

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும். – அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் அறிக்கையில் கூறியதாவது “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல்…

பக்ரைன் நாட்டில் மீன்படி பணியின்போது நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த கடலோடிகளான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடி பணிக்கு…

தொலைக்காட்சி நடத்த தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு இல்லையா? ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.

மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர்முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று…

உலக பசி குறியீடு பட்டியலில் 107-வது இடத்தில் இந்தியா! பொய்ப் பரப்புரைகளைக் கைவிட்டு வறுமையைத் தீர்க்க வழி செய்க! ஒன்றிய அரசுக்கு மநீம வலியுறுத்தல்

பொய்ப் பரப்புரைகளைக் கைவிட்டு வறுமையைத் தீர்க்க வழி செய்ய ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி அறிக்கை ” நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட…

இந்தியைத் திணிக்க தொடர் முயற்சி! நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது! ஒன்றிய அரசுக்கு மநீம கண்டனம்

ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் A.G.மௌரியா, I.P.S.,(ஓய்வு) அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” மத்திய பாஜக அரசு வெவ்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சித்து வருவது கண்டனத்திற்குரியது. அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல், பிரச்சினைகளைத்…

20000 காலியிடங்கள் : இந்தியில் கேள்வித் தாள்; தமிழில் கிடையாதா? ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு சு.வெங்கடேசன் எம் பி கடிதம்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் “ஒன்றிய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம்” இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம். ஒன்றிய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன…