Tue. Apr 16th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கே.ஆஸ்டலின் அவர்கள் அறிக்கை ” இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான CSIR -இன் முதல் பெண் தலைமை இயக்குநர் என்ற சிறப்பைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள்!

தமிழ்வழிக்கல்வி அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்குக் கலைச்செல்வியின் இந்தச் சாதனையே சிறந்த சான்று! “

Visits: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *