Fri. May 17th, 2024

சிபிஐம் வெளியிட்டுள்ள அறிக்கையானது

“12 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 14.2 % பணவீக்கம் உயர்ந்துள்ளது ஆனால் மோடி அரசாங்கம் கவலையற்று திரிகிறது.

  • பெட்ரோல் , உணவு பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வு
  • பேரழிவு தரும் வேலையின்மை
  • ஏற்கெனவே இருந்த வேலைகள் இழப்பு
  • வறுமை அதிகரிப்பு
  • பசி – பட்டினி கொடுமை

இவற்றுடன் இப்பொழுது ஏற்பட்டுள்ள கடும் பணவீக்கம் மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளன .

ஆனால் மோடி அரசாங்கம் மக்களின் வாழ்வை அழிக்கும் இவற்றை எதிர்கொள்வதற்குப் பதிலாக சமூகத்தில் மதப்பிளவுகளை மோடி அரசாங்கம் திணித்து வருகிறது.”

Views: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *