சிபிஐம் வெளியிட்டுள்ள அறிக்கையானது
“12 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 14.2 % பணவீக்கம் உயர்ந்துள்ளது ஆனால் மோடி அரசாங்கம் கவலையற்று திரிகிறது.
- பெட்ரோல் , உணவு பொருட்கள் வரலாறு காணாத விலை உயர்வு
- பேரழிவு தரும் வேலையின்மை
- ஏற்கெனவே இருந்த வேலைகள் இழப்பு
- வறுமை அதிகரிப்பு
- பசி – பட்டினி கொடுமை
இவற்றுடன் இப்பொழுது ஏற்பட்டுள்ள கடும் பணவீக்கம் மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளன .
ஆனால் மோடி அரசாங்கம் மக்களின் வாழ்வை அழிக்கும் இவற்றை எதிர்கொள்வதற்குப் பதிலாக சமூகத்தில் மதப்பிளவுகளை மோடி அரசாங்கம் திணித்து வருகிறது.”
Views: 0