Thu. Apr 25th, 2024

சிபிஐம் வெளியிட்டுள்ள அறிக்கையானது
“லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை திட்டமிட்ட சதி ; சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை லக்கிம்பூர் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியின் மகன் அஜீஸ் மிஸ்ரா வாகனம் ஏற்றி படுகொலை செய்தது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை என சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது .

மோடி உடனடியாக அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் . பட்டப்பகலில் இந்த படுகொலை செய்ததற்காக அமைச்சரின் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .”

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *