Thu. Apr 25th, 2024

Tag: #KERALA

நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டு “மலைப்பகுதியில் உள்ள கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை மின்னணு நில அளவு என்ற பெயரில் கேரள எல்லைக்குள் சேர்க்கும் கேரள மாநில கம்யூனிச அரசின் செயல்…

எல்லைப்பகுதியை சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை(Digital Re-Survey) செய்யும் கேரளாவின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. – டிடிவி தினகரன்

சென்னை : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை(Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள்…

கேரளாவில் நரபலி இடப்பட்ட பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அன்புமணி எம்.பி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தமிழக,கேரளா அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை ” கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது…

கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் – கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு புகழஞ்சலி அறிக்கை ” திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை…

நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன நீட் ஏஜென்சி மீது மாணவியின் தந்தை போலீசில் புகார்

கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி உள்ளாடையை (BRA) கழற்ற சொல்லியிருக்கிறார்கள். மெட்டல் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது விதியாம், உள்ளாடை ஹூக்கில் மெட்டல் இருந்ததால் அகற்ற சொல்லியிருக்கிறார்கள். இதனால் அந்த மாணவி கடும் மனஉளைச்சலுடன் தேர்வை…