Wed. May 15th, 2024

Tag: #மதவெறி

சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை ” சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர்…

ரயிலில் கொடுக்கப்படும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் பத்திரிக்கை – சு.வெங்கடேசன் எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று ரயில்வே நிறுவனத்திற்கு புகார் ஓன்று தெரிவித்துள்ளார். அந்த புகார் “ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு ஒரு பயணியின் புகார்- பெங்களூரு சென்னை சதாப்தி ரயிலில் எல்லாப் பயணிகளுக்கும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் “தி ஆர்யவர்த்த எக்ஸ்பிரஸ்”…

அற்ப அரசியலுக்காக இசுலாமியப் பெண்களின் உடை உரிமையை மறுப்பதா ? மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப் படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா ? – சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமிய பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி , உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து , கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக் கும்பல்…