Fri. Mar 29th, 2024

Tag: #மக்கள் நீதி மய்யம்

வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க உறுதியேற்போம்! உலக மீனவர் தினம் மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

சென்னை : மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட வாழ்த்து அறிக்கை “மக்களின் பசி தீர்க்கும் உணவைத் தருவதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றனர் நம் மீனவர்கள். பல்வேறு சிரமங்கள், நெருக்கடிகளுக்கிடையே மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்…

ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர்கள் தின நல் வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்ட அறிக்கை “ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகையாளர்கள் தின நல் வாழ்த்துகள். மக்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆதரவுக்…

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க மநீம வலியுறுத்தல்!

சென்னை : பயிர்க் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது “தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத்…

சிலை கடத்தல் வழக்குகளில் விலகாத மர்மம்! முன்னாள் ஐ.ஜி-யின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் R. தங்கவேலு அவர்கள் வெளியிட்ட அறிக்கை “நூற்றாண்டுகள் பழமையான, பல கோடி மதிப்பு மிக்க, தமிழக கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளில் மர்மங்கள் தொடரும் நிலையில், முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின்…

கிராம சபையைப் போல நகர, மாநகர சபைக் கூட்டங்கள்! தமிழக அரசின் முடிவுக்கு மநீம வரவேற்பு

மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது “1994-ல் இயற்றப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மூலம் அறிமுகமானது கிராம சபை. இதன் அதிகாரம் சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு சற்றுக் குறைந்தது என்றாலும், மக்கள் நேரடியாகப் பங்கேற்கும்…

இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா தேர்வு! மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட வாழ்த்து செய்தி “இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் முதல் தமிழக வீரர்…

ஆளுநரா ? எதிர்க்கட்சி தலைவரா ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை “பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு…

தொலைக்காட்சி நடத்த தனியார் நிறுவனத்திற்கு இருக்கும் அதிகாரம்… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு இல்லையா? ஒன்றிய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்.

மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர்முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை ” காலகாலமாக அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தே கொட்டி வைத்திருக்கும் மத்திய அரசிடம், அதிகார பரவலே நாடு முன்னேற வழிவகுக்கும் சரியான வழி என்று…

ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தை ஒடுக்கதிட்டமிட்ட படுகொலை அரங்கேறியது உறுதியாகியுள்ளது! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம் – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர், A.G.மௌரியா, I.P.S., (ஓய்வு), அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பொதுமக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள்…

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மக்கள் நீதி மய்யம், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு, மாநில செயலாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” போரானாலும், விளையாட்டானாலும் தோல்வி என்பது அதில் ஒரு அங்கம் என்பதும், அது ஒருவரை முடக்கிவிடாது என்பதும் தேர்தலில் பலமுறை தோற்ற திரு.…