Wed. May 15th, 2024

Tag: #தமிழ்நாடு

தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்

தமிழ்நாடு காவல்துறையில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும் உறுதி செய்கிறது. 39 மாவட்டங்கள் மற்றும் 9 ஆணையரகங்களில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின்…

தமிழக தேர்வர்களுக்கு
வாசலை அடைக்கலாமா? – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாது “மத்திய தேர்வாணையம் Combined Graduate level Examinations (Tier 1) டிசம்பர் 1 முதல் 13, வரை, Scientific Assistant in IMD Examinations பதவிக்கு டிசம்பர் 14 முதல் 16…

கடற்கரை மண்டல மேலாண்மை வரைவுத் திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்திடுக! – சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம்

தமிழ்நாடு : சி.பி.ஐ(எம்) மாநிலக் குழு தீர்மானம் “ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறையால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் (coastal regulation zone, 2019) படி தமிழ்நாட்டிற்கான கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் (coastal…

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு!

சென்னை : இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக, 1968ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் தோட்டம் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினை செம்மைப்படுத்திட 1976 ஆண்டு, அப்போது முதலமைச்சராகப் பதவி வகித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு…

தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெறக் கோரும் தமிழக எம்.பி.க்களின் மனுவின் மீது உடன் நடவடிக்கை எடுத்திடுக!… சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம்

சென்னை : சி.பி.ஐ(எம்) மாநிலக்குழு‌ தீர்மானம் வெளியிட்டுள்ளது. தீர்மானத்தில் கூறியதாவது “பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களின் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆளுநர்கள் மூலமாக தலையீடு செய்வதும், சர்ச்சைகளை உருவாக்குவதும் மோடி அரசின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தமிழகமும் அதற்கு…

OC வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களது தலைமையில் இன்று (12-11-2022) தலைமைச் செயலகம். நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து,…

நில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான்

சென்னை : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழ்நாட்டு “மலைப்பகுதியில் உள்ள கிராமங்களின் பல்லாயிரக்கணக்கான நிலங்களை மின்னணு நில அளவு என்ற பெயரில் கேரள எல்லைக்குள் சேர்க்கும் கேரள மாநில கம்யூனிச அரசின் செயல்…

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும் பாலின் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் எம்.பி

தருமபுரி : தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்தியுள்ளது. அதேபோல ஆவின் ஆரஞ்சு நிற உறையில் வழங்கப்படும் பாலின் விலையை அதிகப்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை…

பாஜக ஒருபக்கம் இந்திக்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கம் ஆங்கிலத்திற்கு எதிராகவும் நடத்துகிற இரட்டை வேடத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், இதை மூடி மறைக்கின்ற வகையில் தமிழக…

மாமன்னர் மருதுசகோதரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்,…