Fri. Mar 29th, 2024

கரூர் : தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தால் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி எனவும் கூறியுள்ளார்.

Visits: 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *