Fri. Mar 29th, 2024

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஜூலை 27 ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளை கொண்டது.

குரூப்-1 தேர்வு இன்று காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ்நாட்டில் 38 மையங்களில் நடைபெற்றது. 3,22,414 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,90,957 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 1,31,457 பேர் தேர்வு எழுதவரவில்லை. 41 சதவீதம் பேர் வரவில்லை.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *