Sun. May 19th, 2024

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்பட உள்ளது.

கீழ்க்கண்ட பணியிடயிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்

( 1 ) நகல் பரிசோதகர் ர் ( Examiner ) ,
நகல் வாசிப்பாளர் ( Reader ) ,
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ( Senior Bailiff ) ,
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் / இளநிலை கட்டளை பணியாளர் ( Junior Bailiff / Process Server ) ,
கட்டளை எழுத்தர் ( Process ) Writer ) , ஒளிப்பட நகல் எடுப்பவர் ( Xerox Operator ) ,
மின்தூக்கி இயக்குபவர் ( Lift Operator ) , மற்றும்

( 2 ) ஓட்டுநர் ( Driver ) ஆகிய பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பங்கீடு , விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்.

https://www.mhc.tn.gov.in

இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் – 22/08/2022

Views: 122

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *