Sun. May 19th, 2024

TNUSRB .லிருந்து காலியாக உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.08.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNUSRB

பணியின் பெயர்: இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக சிறைக் காவலர், தீயணைப்பாளர்

மொத்த பணியிடங்கள்: 3,552

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியினை பொறுத்து குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.( வயது உச்சவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும் )

விண்ணப்பிக்கும் முறை: திறமையுள்ளவர்கள் வரும் 15.08.2022 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2022

இணையதள முகவரி : https://www.tnusrb.tn.gov.in/

Views: 39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *