Sun. May 19th, 2024

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக ரூ. 9.50 கோடி மதிப்பில் 7,219 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி உரையாடினார்.

Views: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *